பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் சத்யராஜ், நாசர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அதனால் பாகுபலிக்குப் பிறகு தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அவர்கள் பிரபலமாகி விட்டனர்.
அதன்காரணமாக, தற்போது பாகுபலி வில்லன் ராணா நாயனாக நடித்து வரும் மடைதிறந்து என்ற படத்திலும் சத்யராஜ், நாசர் ஆகிய இருவருக்கும் அழுத்தமான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1945ல் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இவர்கள் இருவரில் ஒருவர்தான் வில்லன் என்றபோதும் அதை தற்போது சஸ்பென்சாக வைத்துள்ளனர்.
இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா தமிழ், தெலுங்கில் இயக்கியிருக்கிறார். கோடை விடுமுறையில் திரைக்கு வரும் இந்த மடை திறந்து படத்தில் ரெஜினா நாயகியாக நடித்துள்ளார்.