பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சினிமா துறைக்கு வந்து 25 ஆண்டுகளாகிவிட்டது. இதையொட்டி சென்னையில், இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருக்கிறது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்...
கலாச்சார தலைநகராக சென்னை வர வேண்டும். ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்தது நல்ல விஷயம், வாழ்த்துக்கள். இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.