ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகர் சைப் அலிகான். இவர் சினிமாவுக்கு வந்து 24 ஆண்டுகளாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் வெற்றி - தோல்வி என மாறி மாறி பயணித்து வருகிறார். தற்போது காலாகண்டி படத்தின் நடித்து முடித்திருப்பவர், அப்பட புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். எதற்காக சினிமா நடிகனானேன் என சைப் அலிகான் கூறியுள்ளார்.
அதில், நான் சினிமாவுக்கு வந்தது ஏதேச்சையாக நடந்தது என்றாலும் அதிலும் ஒரு காரணம் இருக்கிறது. எனக்கு படிப்பின் மீது எல்லாம் ஆர்வம் கிடையாது. தேர்வு போன்ற விஷயங்களை பார்த்து, வீட்டை விட்டு ஓடி விட வேண்டும் என்று கூட எண்ணினேன். அப்போது வந்த வாய்ப்பு தான் சினிமா என்று கூறியுள்ளார்.