விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
நடிகர் பிரகாஷ்ராஜ், பெங்களூருவில் பிரஸ் கிளப் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆள வேண்டும் என்று அவர் கூறியதாக செய்தி வெளியானது. ஆனால் இதை பிரகாஷ்ராஜ் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... தகுதியுள்ள நபர் நாட்டின் எந்த மாநிலத்திலும் போட்டியிடலாம் என்பதே இந்தியனாக எனது நிலைப்பாடு. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் பிரித்தாளும் தன்மை உடைய வகுப்புவாத அரசியல்வாதிகளை வரும் தேர்தலில் வெற்றி பெற விடமாட்டோம் என்றே நான் கூறினேன். ஆனால் எனது பேச்சை திரித்து வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எனக்கு எதிரா வெறுப்பு உணர்வை தூண்டுவதன் மூலம் பயம் மற்றும் விரக்தி நிலையை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.