விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
மலையாள சினிமாவில் இளம் இயக்குனர்களில் மிகவும் வேகமானவர் என பெயரெடுத்தவர் இயக்குனர் ரஞ்சித் சங்கர். மிகவும் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் தேர்ந்தவரான இவர், கடந்த 15 மாதங்களில் மட்டுமே மூன்று படங்களை ரிலீஸ் செய்துள்ளார். ஜெயசூர்யாவின் ஆஸ்தான இயக்குனராக கருதப்படும் இவர், தொடர்ந்து அவரை வைத்தே படங்கள் இயக்கி வருகிறார்.
இருந்தாலும் மம்முட்டி, திலீப், பிருத்விராஜ் என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ள ரஞ்சித் சங்கர், பிருத்விராஜை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன் இவர் டைரக்சனில் அர்ஜுனன் சாட்சி, மோலி ஆண்ட்டி ராக்ஸ் ஆகிய படங்களில் பிருத்விராஜ் நடித்துள்ளார் என்பதும், இவரது அர்ஜுனன் சாட்சி படத்தின் தழுவல் தான் விஜய்யின் வேலாயுதம் படம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.