மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
புதுச்சேரியில் சொகுசு கார் பதிவு செய்த விவாகரம், அதில் தற்போது சம்பந்தப்பட்டுள்ள மலையாள நட்சத்திரங்களான அமலாபால், பஹத் பாசில் மற்றும் சுரேஷ் கோபி ஆகியோரை விடுவதாக இல்லை. இவர்கள் அனைவருக்கும் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
சமீபத்தில் இந்த வழக்கில் இருந்து கைதாவதை தவிர்க்க முன் ஜாமின் வாங்கியிருந்தார் நடிகரும், எம்.பியுமான சுரேஷ்கோபி. இந்தநிலையில் கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரான சுரேஷ்கோபி, தனக்கு புதுச்சேரியில் நிலம் உள்ளதாகவும், தான் தங்குவதற்கென வாடகைகு வீடு இருப்பதால் அங்கே தனது காரை பதிவு செய்ததாகவும் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கான ஆவணங்கள் எதையும் ஆதாரமாக சமர்ப்பிக்கவில்லை என்று சொல்லபடுகிறது.