ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சல்மான், கரண் ஜோகர் தயாரிப்பில் அக்ஷ்ய் குமார் நடிப்பில் ஒரு படம் உருவாக உள்ளது. படத்திற்கு கேசரி என்று பெயரிட்டுள்ளனர். ஆனால் என்ன காரணத்தினாலோ சல்மான் கான் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அக்ஷய் குமாரிடம் இதுப்பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது... ஆமாம், நாங்கள் இணைய வாய்ப்பு அமையவில்லை. நான் கரண் ஜோகரின் படத்தில் நடிக்கிறேன். படத்திற்கு தலைப்பு முடிவாகி உள்ளது. கேசரி என்று பெயரிட்டுள்ளனர். ஜனவரி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. பேடுமன் படம் ரிலீஸானதும் கேசரி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது என்றார்.