‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் மணி சர்மாவும் ஒருவர். தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடத்திலும் நிறைய படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். அந்த வகையில், விஜயகாந்த் நடித்த நரசிம்ஹா படத்தில் தமிழுக்கு வந்த அவர், பின்னர் விஜய் நடித்த யூத், போக்கிரி, சுறா, தனுஷ் நடித்த படிக்காதவன், மாப்பிள்ளை விசால் நடித்த தோரணை உள்பட பல மெகா படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் கடைசியாக நகுல் நடித்த நாரதன் படத்திற்கு இசையமைத்தார்.
தற்போதும் தெலுங்கில் சில படங்களுக்கு இசையமைத்து வரும் மணிசர்மாவின் கைவசம் உள்ள படங்களுக்கு இசையமைத்து கொடுத்து விட்டு அடுத்த ஆண்டு முதல் படங்களுக்கு இசையமைப்பதில் இருந்து விலகிக்கொள்ள முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.