தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர்களுக்கு எப்படி அரசியலில் குதிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறதோ, அதேபோல கிரிக்கெட் வீரர்களுக்கும் சினிமாவில் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கவே செய்கிறது. சடகோபன் ரமேஷ், ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை தொடர்ந்து தற்போது கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் சினிமாவில் நடிக்கிறார்.
அதிலும் குறிப்பாக மலையாள படத்தில் தனது சினிமா இன்னிங்சை தொடங்க உள்ளார். சமீபத்தில் கேரளா வந்திருந்த பதானை ஒரு விழாவில் சந்தித்து பேசிய மலையாள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன், இருவரும் இணைந்து எடுத்த போட்டோவை வெளியிட்டு, “இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.. காத்திருங்கள்” என சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
இவர் பிருத்விராஜின் 'சப்தமஸ்ரீ தஸ்கரா', குஞ்சாக்கோ நடித்த 'லார்டு லிவிங்ஸ்டோன் 7000 கண்டி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.