ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திரையில் மட்டுமல்லாது நிஜவாழ்க்கையிலும் காதலர்களாக வலம் வந்த நாகசைதன்யா - சமந்தா ஜோடி, சமீபத்தில் இல்லற வாழ்விலும் இணைந்தனர். திருமணத்திற்கு பிறகும் சமந்தா, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நாகசைதன்யாவும் தன் படங்களில் பிஸியாக உள்ளார்.
இந்த நிலையில், ஐதராபாத்தில் நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாகசைதன்யாவிடம், திருமண வாழ்க்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது பேசிய அவர், எனது நீண்டகால காதலி சமந்தா. அவரை திருமணம் செய்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்களது திருமண வாழ்க்கை சந்தோசமாக போய்க்கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.