ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா துவங்கியது. நடிகர் அரவிந்த்சாமி துவக்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது... நிதியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு இந்த விழாவை நடத்துகிறார்கள். அவர்களுக்கு நான் துணையாக நிற்பேன். தமிழ் சினிமாவில் படம் எடுப்பது எளிது தணிக்கை சான்று வாங்குவதுதான் கடினமாக இருக்கிறது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாம்பத்திய உறவு பற்றி நம் முன்னோர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இப்போது சினிமாவில் ஒரு முத்தக்காட்சி வைப்பதற்கே சிரமப்பட வேண்டியது இருக்கிறது. காதல் காட்சிகளை விட பெண்களுக்கு எதிரான வன்முறை காட்சிகளே அதிகம் இடம் பெறுகிறது என்றார்.