டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டாய்லெட் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை பூமி பத்னேகர். இவர், அடுத்தப்படியாக அபிஷேக் சவுபே இயக்கத்தில் சன் சிறையா என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் சுஷாந்த் சிங் ராஜ்புட் முக்கிய ரோலில் நடிக்கிறார். சம்பல் பள்ளத்தாக்கில் உள்ள கொள்ளையர்களை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளார் பூமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், படத்திற்கான ஆயத்த பணிகள் சிறப்பாக செல்கிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அருமையான கதை, படத்தில் அருமையான நடிகர்கள் நடிக்கிறார்கள். இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன். அதேசமயம் கொஞ்சம் பயமாகவும், பதட்டமாகவும் உள்ளது. இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன் என்கிறார் பூமி.