ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நிவின்பாலியின் 'ரிச்சி' படம் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெறாத நிலையில், அதன் ஒரிஜினலான கன்னட படத்தை புகழ்ந்து தள்ளி சிக்கலில் மாட்டியுள்ளார் மலையாள இயக்குனரும் நடிகருமான ரூபேஷ் பீதாம்பரன். பாவம் அந்த இயக்குனர், தெரிந்து செய்தாரோ இல்லை தெரியாமல் செய்தாரோ, அது இவ்வளவு சிக்கலை இழுத்துவிடும் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும் கூட, அவரது செயலால் கடுப்பான 'ரிச்சி' பட தயாரிப்பாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக, ரிச்சி பட தயாரிப்பாளர்கள் மீது அவதூறு வழக்கு தொடரும் முடிவில் இருக்கிறாராம் ரூபேஷ் பீதாம்பரன்.