‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மனதில் பட்டதை பளிச்சென பேசிவிடுபவர் தான் நடிகை பார்வதி. நடிகைகள் ஏன் ஜாதிப்பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறி, தனது பெயரின் பின்னால் ஒட்டிக்கொண்டிருந்த 'மேனனை' தூக்கி எறிந்தவர். அப்படிப்பட்டவர் கடந்த வருடம், மம்முட்டி நடிப்பில் வெளியான 'கசபா' படத்தை சமீபத்தில் தான் பார்த்துள்ளார்.
அதில் மம்முட்டி பெண்களுக்கு எதிராக, தரக்குறைவான வார்த்தைகளை பேசியிருப்பது கண்டு வருத்தபட்டுள்ள பார்வதி, மம்முட்டி படத்தில் பெண்களை மட்டம் தட்டும் இப்படிப்பட்ட வசனங்களை நான் எதிர்பார்க்கவில்லை என வருத்தப்பட்டுள்ளார். இந்தப்படம் வெளியான சமயத்திலேயே இது பெண்களுக்கு எதிரான, அவர்களை கேவலமாக சித்தரிக்கின்ற படம் என்று மாதர் சங்கம் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.