டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு தனது புதிய படத்தின் பிரி புரொடக்சன்ஸ் வேலைகளில் தீவிரமடைந்துள்ளார் ராஜமவுலி. தனது அடுத்த படத்தையும் பாகுபலி படத்தைப்போலவே மூன்று மொழிகளில் மெகா பட்ஜெட்டில் இயக்கும் அவர், அந்த படத்தை ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என மல்டி ஹீரோ கதையில் இயக்குகிறார்.
சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராஜமவுலி, தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிக்கும் விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், 2017ம் ஆண்டில் உங்களை கவர்ந்த தெலுங்கு படம் எது? என்றொரு கேள்வி அவர் முன்பு வைக்கப்பட்டபோது, அர்ஜூன் ரெட்டி என்ற படத்தை கூறியிருக்கிறார். பாக்ஸ் ஆபிசில் வசூலை ஈட்டியதோடு, ஒரு அற்புதமான படம் அது என்று மனப்பூர்வமாக பாராட்டியிருக்கிறார் ராஜமவுலி.