மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் பிரகாஷ் ராஜ், சமூகம் சார்ந்த கருத்துக்களை சமீபகாலமாக உரக்கமாக சொல்லி வருகிறார். குறிப்பாக தனது தோழியான பத்தரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் ஆளும் மத்திய மாநில அரசுகளையும் கடுமையாக சாடி வருகிறார். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் சர்வதே திரைப்பட விழா துவங்கியது.
இதன் துவக்கவிழாவில் பங்கேற்று பேசிய பிரகாஷ்ராஜ், சிறப்பு விருந்தினராக நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: கலைஞர்கள் இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள். எனவே, கருத்து சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. இந்த மாநிலத்தில் நான் கையை உயர்த்தி தைரியமாக கருத்துச் சொல்வேன். கருத்துச் சொல்லும் குரலை நீங்கள் அமைதியாக்கினால், அது இன்னும் சத்தமாக ஒலிக்கும். இளைஞர்கள் சமூக அவலங்களை கண்டு ஒதுங்கிவிடக் கூடாது. உங்களுக்குள்ளேயே போராடுங்கள்.
இவ்வாறு பேசினார்.