ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் தலைப்பு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகுல் நடிப்பில் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', ஜீவா நடிப்பில் 'போக்கிரி ராஜா' ஆகிய படங்களை இயக்கியவர் ராம் பிரகாஷ் ராயப்பா. முதல் படத்தில் கவனிக்க வைத்தவர் இரண்டாவது படத்தில் படு தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் சென்னையில் ஒருநாள்-2 பட நிறுவனம், ராம்பிரகாஷ் ராயப்பா சொன்ன கதையைக் கேட்டு படம் எடுக்க முன் வந்தது. திகில் படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கு 'சுட்டுப் பிடிக்க உத்தரவு' என்று வித்தியாகமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இதில் மிஷ்கின் போலீஸ் அதிகாரியாகவும், சுசீந்திரன், விக்ராந்த் இருவரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவும் நடிக்கிறார்களாம்.