பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கரண் ஜோகர் தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து வெற்றி பெற்ற படம் இத்திபா. இதைத்தொடர்ந்து மீண்டும் சோனாக்ஷியை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவெடுத்துள்ளார் இயக்குநர் கரண் ஜோகர். இதுகுறித்து கரண் ஜோகர் கூறுகையில், சோனாக்ஷி சின்ஹாவுடன் படம் பண்ணுவது மகிழ்ச்சி. இது தற்செயலாக நடந்தது அல்ல. நாங்கள் இணைந்த படம் சிறப்பாக சென்றது. ஆகையால் மீண்டும் நாங்கள் இணைந்து படம் பண்ண உள்ளோம். இப்படம் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களில் வெளியாகும் என கூறியுள்ளார்.