தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பவன் கல்யாண் தற்போது திரிவிக்ரம் இயக்கும் அக்னதாவாசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 25-வது படமாகும். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு பிறகு இன்னும் புதிய படத்தில் அவர் சைன் பண்ணவில்லை.
காரணம், இன்னும் ஓராண்டில் ஆந்திராவில் தேர்தல் வரயிருப்பதால், அடுத்த ஆண்டு முதல் தனது ஜனசேனா கட்சியை வலுப்படுத்தும் வேலைகளில் தான் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார் பவன் கல்யாண். அதனால், இந்தநேரத்தில் அதிகப்படியான படங்களை ஒத்துக்கொண்டால், கட்சி பணிகளில் தீவிரம் காட்ட முடியாது என்பதால், அடுத்த படத்தை உடனடியாக ஏற்றுக்கொள்வதா? இல்லை முழுநேர அரசியலில் இறங்கி விடலாமா? என்பது குறித்து பலத்த யோசனையில் இருந்து வருகிறார் பவன் கல்யாண்.