‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
'36 வயதினிலே' இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் தற்போது நிவின்பாலியை வைத்து மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளில் இயக்கிவரும் படம் 'காயம்குளம் கொச்சுண்ணி.. 1980களில் கேரளாவில் நிஜமாகவே வாழ்ந்த மிக பயங்கர கொள்ளையனைப் பற்றிய கதை. அதனால் ஹீரோவைப் போலவே ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் உள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
படத்தில் அவரது கேரக்டரின் அவுட்லைன் ஸ்கெட்ச் கூட சமீபத்தில் வெளியிட்டார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை, சில காரணங்களால் தற்போது இந்தப்படத்தில் இருந்து அமலாபால் விலகிவிட்டாராம். அவருக்கு பதிலாக ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.