'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
நடிகைகளில் பலர் டுவிட்டர் புலிகளாக மட்டுமே உறுமிக்கொண்டிருக்க, நடிகை பார்வதியோ அளவாக பேசினாலும் பொதுவெளிகளில் துணிச்சலாக தனது கருத்துக்களை பதிவு செய்து வருபவர். அதேசமயம் சோஷியல் மீடியாவில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத பார்வதி, பேஸ்புக்கில் மட்டும் பெயரளவுக்கு கணக்கு துவங்கி வைத்திருந்தார்.
இந்தநிலையில் டுவிட்டரில் தனது புதிய கணக்கை துவங்கியுள்ளார் பார்வதி. “இதோ கடைசியாக நானும் இங்கே வந்துட்டேன்.. இதையும் என்னன்னு தான் பார்ப்போமே” என குறிப்பிட்டுள்ள பார்வதி, டுவிட்டரில் தனது புதிய பக்கத்தை துவங்க உதவியதற்காக தனது பெயரில் உலவிய போலி 'பார்வதி'களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.