இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பீஹாரை சேர்ந்த பிரபல கணித வித்தகர் ஆனந்த் குமார். இவரின் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி வருகிறது. சூப்பர் 30 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஹிருத்திக் ரோஷன், ஆனந்த் குமார் ரோலில் நடிக்க விகாஷ் பால் இயக்குகிறார். இப்படத்தில் நடிப்பது பற்றி ஹிருத்திக் ரோஷன் கூறியிருப்பதாவது...
சூப்பர் 30 படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன். இப்படத்தை பற்றியும் மிகுந்த எதிர்பார்ப்பு என்னுள் உள்ளது. நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பெரிய ஸ்டாராக விளங்கியவர்கள் ஆசிர்யர்கள். அவர்கள் போதித்த கல்வி, நமக்கு ஏதோ ஒரு வகையில் உதவும் என்றார்.
விரைவில் சூப்பர் 30 படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு நவ., 23-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.