இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாகுபலி, பாகுபலி-2 படங்களுக்குப்பிறகு ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் ஜனவரி மாதம் சங்கராந்திக்கு தொடங்குகிறது. இந்த படத்திற்கான கதையையும்ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தே எழுதுகிறார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே கதை விவாதத்தை தொடங்கிய அவர், தற்போது ஸ்கிரிப்ட் வேலைகளை முடிக்கும் தருவாயில் உள்ளார்.
ராஜமவுலியின் புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கயிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. பாகுபலி போன்று இந்த படமும் மூன்று மொழிப்படமாக தயாராகிறது. இதனால் மூன்று மொழிகளிலும் பிரபலமாக உள்ள நடிகர்களை நடிக்க வைக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளார். குத்துச்சண்டையை மையப்படுத்தி இப்படம் உருவாவதாகவும், படத்திற்கு யமதீரா என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.