வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாள சினிமாவில் இளம் இயக்குனர்களின் படங்களாக தேடி நடித்து வரும் இளம் நடிகர்கள் கூட, சீனியர் இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் விரும்பி நடிக்க ஓடி வருகிறார்கள். கிட்டத்தட்ட 33 வருடங்களாக மாஸ் இயக்குனராக வலம்வரும் இவரது இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின்பாலி, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.
கடந்த 2௦13ல் அடித்த 'த்ரிஷ்யம்' புயலில் இருந்து தப்பித்த ஒரே மலையாள படம் என்கிற பெருமையை கொண்ட படம் பஹத் பாசில்-சத்யன் அந்திக்காடு கூட்டணியில் வெளியான 'ஒரு இந்தியன் பிரணயகதா'. இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது இருவரும் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு படத்தில் இணைகிறார்கள்.. அதுமட்டுமல்ல இந்தப்படத்திற்கு பிரபல நடிகரும் கதாசிரியருமான சீனிவாசன் தான் கதை எழுதுகிறாராம்.