தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புகழும், பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் அரசு கவிழும் என நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கோவையில் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த கட் - அவுட் கம்பம் மீது மோதி இன்ஜினியர் பலியானார். இவர் பலிக்கு யார் காரணம் என சமூக வலைதளங்களில் அதிகளவில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், கமல் இதற்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: ‛‛உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை. புகழும் பதவியும் மட்டுமே முக்கியம் என நினைக்கும் எவ்வரசும் கவிழும். பாதசாரிகளின் உயிரை மதியாத அரசு பல்லக்கில் போவது வெகுநாள் நடக்காது. விபத்துகள் நிகழ வழி செய்பவர் கொலைக்கு உடந்தையாவர் என தமிழக "பேனர்"ஜி"க்கள் உணரவேண்டும் என பதிவிட்டுள்ளார்.