தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1991ல் மணிரத்னம் இயக்கிய படம் தளபதி. ரஜினி-மம்மூட்டி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். இளையராஜா அந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த சமயத்தில் சூப்பர் ஹிட்டான தளபதி படத்திற்கு பிறகு ரஜினியும், மம்மூட்டியும் இணைந்து நடிக்கவில்லை.
ஆனால் 26 வருடங்களுக்குப்பிறகு தற்போது அவர்கள் இருவரும் ஒரு மராத்தி படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கப்போகிறார்கள். தீபக் பாவேஷ் என்பவர் இயக்கும் அந்த படத்திற்கு பஷாயதன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்குகிறது. ஆக, இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்துள்ள ரஜினி, தனது தாய்மொழியான மராத்தியில் இந்த படம் மூலம்தான் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.