அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி விட்டு இயக்குனரானவர் அட்லி. ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அவர் அடுத்தபடியாகவும் விஜய்க்கான கதையை ரெடி பண்ணிக்கொண்டிருப்பதாக கூறி வருகிறார். மேலும், தனது எதிர்கால ஆசைகள் குறித்தும் ஒரு பேட்டியில் அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அதாவது, ரஜினி-கமல், விஜய்-அஜீத் ஆகிய நடிகர்களை இணைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை அட்லிக்கு உள்ளதாம். இதுபோன்ற முயற்சிகளில் இறங்கி சில இயக்குனர்கள் பின்வாங்கிய நிலையில், எதிர்காலத்தில் அதற்கான முயற்சிகளில் இறங்கப்போவதாக சொல்லும் அட்லிக்கு, ராஜமவுலி பாணியில் பிரமாண்ட சரித்திரப்படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.