600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி வீட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் நடையாய் நடந்த அவரது தம்பி ராமகிருஷ்ணன், தற்போது ஒய்ந்துபோய்விட்டார். இந்தநிலையில் இந்த விவகாரத்தால் பிரபலமான கலாபவன் மணியின் தம்பியை தேடி சினிமா வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. அவிரா வர்கீஸ் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ள இந்தப்படத்திற்கு 'தாமரக்குன்னிலே பத்ரபூரணம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா பகுதிகளில் நடைபெற்று வருகிறது.