இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ள படம் பத்மாவதி. இது முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி, மற்றும் சித்தூர் மகாராணி பத்மாவதி ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட வரலாற்றுப் படம். இந்தப் படத்தில் பத்மாவதி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜபுத்திர சமூகத்தினர் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தீபிகா தலையை வெட்டுவோம், உயிரோடு கொளுத்துவோம் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள இப்படத்தில் நடித்திருக்கும் சாகித் கபூர் கூறியதாவது... இது மிகவும் வெட்ககேடான செயல். எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. இது தேவையற்ற ஒன்று. எந்த அமைப்பை பற்றியும் நான் கருத்து கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.