பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
புதுச்சேரியில் வசிப்பதாக பொய்யான தகவலை கொடுத்து சொகுசு கார் வாங்கியதில், வரி ஏய்ப்பு செய்ததாக அமலாபால் மற்றும் மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. புதுச்சேரி சென்று விசாரித்த மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள், அந்த விலாசம் போலியானவை என அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதை தொடர்ந்து லேட்டஸ்ட் தகவலாக இந்த வழக்கை க்ரைம் ப்ராஞ்சிற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா. இந்த விவகாரத்தில், பஹத் பாசில் தனது காரை கேரளாவில் பதிந்து வரி கட்டுவதாக ஒப்புக்கொண்டதும், அமலாபாலோ, கேரளாவில் வரி கட்டமாட்டேன் என கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.