தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், குக்கூ, ஜிகிர்தண்டா, மெட்ராஸ், கபாலி உள்பட பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன், தற்போது ரஜினி நடிக்கும் காலா படத்திற்கு இசை அமைத்து வருகிறது.
இந்தப் படத்திற்கு நவீன கருவிகளை கொண்டு இசை அமைப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த சந்தோஷ் நாராயணனை, ஆஸ்திரேலிய தலைநகர் சிட்சி விமான நிலையத்தில் பரிசோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தி உள்ளனர். அவரிடம் இருந்த திருநீர் மற்றும் குங்குமத்தை ரசாயண சோதனைக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சிட்னி விமான நிலையத்தில் 8 முறை கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டேன். பல மணி நேரம் தனி விசாரணை என்ற பெயரில் கெடுபிடி சோதனை செய்தனர். இது அவர்கள் இனவெறியுடன் நடந்து கொள்வதையே காட்டுகிறது. என்று கூறியிருக்கிறார்.