'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ஷப்னம். அதன் பிறகு தொகுப்பாளினி ஆனார். அதிலிருந்து அப்படியே புரமோஷன் ஆகி வசந்தம் தொடரின் மூலம் நடிகை ஆனார். அடுத்து தெய்வமகள் தொடரில் சபீதா ஆனந்தின் மருமகளாக நடித்தார். தற்போது விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.
ஷப்னத்திற்கும், பிரபல ஐ.டி கம்பெனியில் நிர்வாக இயக்குனராக பணியாற்றும் ஆர்யன் என்பவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. சமீபத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது.