அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிலிம் போய் டிஜிட்டல் வந்த பிறகு இயக்குநர்களுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது. இரண்டரை மணி நேர படத்துக்கு 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் அடியே போதுமானது. அதிகட்பசம் 50 ஆயிரம் அடிக்கு ஷூட் பண்ணிவிட்டு, பிறகு எடிட்டிங்கில் நீளத்தைக் குறைப்பார்கள்.
பிலிம்மேக்கிங் டிஜிட்டல் மயமான பிறகு சகட்டுமேனிக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டனர் இயக்குநர்கள். டிஜிட்டல் ஆனதால் பிலிம் செலவு இல்லை என்றாலும் தினசரி படப்பிடிப்பு செலவு எகிறுவதை இயக்குநர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை.
சிவமான நடிகர் நடிக்கும் படத்தில் இந்த பஞ்சாயத்து ஏற்பட இயக்குநருக்கும், எடிட்டருக்கும் தகராறு ஏற்பட்டது. இப்போது அப்படியொரு பஞ்சாயத்து இன்னொரு படத்திற்கு ஏற்பட்டுள்ளது.
நட்சத்திரத்தை பின்னணியாக கொண்டு படம் இயக்கும் அந்த இயக்குநர், எடுத்த காட்சிகள் அதிகம் இருப்பதால் அதை வீணாக்காமல் இரண்டு பாகங்களாக வெளியிட எண்ணி, சம்பந்தப்பட்ட ஹீரோவிடம் பேசினாராம். அவரும் சம்மதம் சொல்ல, எக்ஸ்ட்ரா பேமண்ட் மட்டும் கேட்டாராம், இதனால் ஷாக்காகி போய் உள்ளார் இயக்குநர்.