இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி, கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறையில் இருந்த மலையாள நடிகர் திலீப் கடந்த மாதம் ஜாமீனில் விடுதலையானார்.
இந்தநிலையில் ஆளுவா போலீஸ் கிளப்பிற்கு மீண்டும் அழைக்கப்பட்டார் திலீப். விசாரணையின்போது அவர் அளித்திருந்த மருத்துவ சான்றிதழ் குறித்து அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
தற்போது, நடித்து பாதியில் நின்றிருந்த படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவரும் திலீப், தனக்கு கேரளா போலீஸ் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.