திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். அட்லீ இயக்கிய இந்த படத்திற்கு கிடைத்த அரசியல் சர்ச்சை காரணமாக எதிர்பார்த்ததை விடவும் மெகா ஹிட்டானது. இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிகமாக வசூலித்த படம் என்கிற இடத்தையும் மெர்சல் பிடித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது விஜய், அட்லீ துபாய் பறந்துள்ளனர். இந்த செய்தி வெளியானதை அடுத்து, மெர்சல்-2 கதை விவாதத்திற்காகத்தான் விஜய்யும், அட்லீயும் துபாய் சென்றிருப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால், துபாய்க்கு அவர்கள் சென்றிருப்பது, மெர்சல்-2 சம்பந்தமாக அல்ல, மெர்சல் படத்தின் வெற்றியை கொண்டாட சென்றிருக்கிறார்கள் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.