ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல். அட்லீ இயக்கிய இந்த படத்திற்கு கிடைத்த அரசியல் சர்ச்சை காரணமாக எதிர்பார்த்ததை விடவும் மெகா ஹிட்டானது. இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிகமாக வசூலித்த படம் என்கிற இடத்தையும் மெர்சல் பிடித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது விஜய், அட்லீ துபாய் பறந்துள்ளனர். இந்த செய்தி வெளியானதை அடுத்து, மெர்சல்-2 கதை விவாதத்திற்காகத்தான் விஜய்யும், அட்லீயும் துபாய் சென்றிருப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால், துபாய்க்கு அவர்கள் சென்றிருப்பது, மெர்சல்-2 சம்பந்தமாக அல்ல, மெர்சல் படத்தின் வெற்றியை கொண்டாட சென்றிருக்கிறார்கள் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.