டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் கமல்ஹாசன் இந்துத்துவா தீவிரவாதம் பற்றி பேசிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், நாடு முழுக்க பெரும் விவாதத்திற்கு உள்ளாகின. அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இன்னும் சிலர் அவரை கொல்ல வேண்டும் என்று கூட சொன்னார்கள். இந்நிலையில் அவர் எழுதி வரும் வார இதழ் தொடரில் இந்தவாரம் அதற்கு பதில் அளித்துள்ளார். அதில்,
மதம் குறித்து நான் பேசியதற்கு நாலாபக்கமும் விவாதங்கள். என் பேச்சில் கடின தொனி இருப்பதாக ஊடகங்கள் எடுத்து வைக்கின்றன. நான் எல்லாத் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன். எம்மதமாக இருந்தாலும் அதன்பேரில் தீவிரவாதம் வரும்பட்சத்தில் எனக்குச் சம்மதம் இல்லை. மதங்கள் எதிலும் போர் தொடுக்கச் சொல்லவேயில்லை. எல்லா மதங்களும் அன்பையும், அமைதியையும் தான் போதிக்கின்றன.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.