தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கும் படம் பொதுநலன் கருதி. "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" படத்தில் அறிமுகமான சந்தோஷ் ஹீரோவாகவும், புதுமுகம் அனுசித்தாரா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர கருணாகரன், ஆதித் அருண், யோக் ஜேப்பி, சுபிக்ஷா, லிஸா, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் சீயோன் கூறியதாவது:
பணத்தை வைத்து பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக்கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்திடம் தங்களின் ஒட்டுமொத்த வாழ்கையையும் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடமிருந்து அன்பையும் நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய கதையே பொது நலன் கருதி என்கிறார் இயக்குனர் சீயோன்.