இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அரசியலில் களமிறங்குவதை முன்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன், விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதனால் விவசாயிகள் சம்பந்தமான மாநாட்டிலும் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இப்போது டுவிட்டர் வாயிலாக விவசாயிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
கமல் தன் டுவிட்டரில், "அகில இந்திய விவசாயிகள் கட்சி வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும் தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்". என கூறியுள்ளார்.