ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அரசியலில் களமிறங்குவதை முன்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன், விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதனால் விவசாயிகள் சம்பந்தமான மாநாட்டிலும் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இப்போது டுவிட்டர் வாயிலாக விவசாயிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
கமல் தன் டுவிட்டரில், "அகில இந்திய விவசாயிகள் கட்சி வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும் தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்". என கூறியுள்ளார்.