தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மெர்சல் படம் ரிலீஸ்க்கு முன்னர் தான் பல பஞ்சாயத்துகளை சந்தித்தது என்றால் படம் ரிலீஸான பின்னரும் பஞ்சாயத்து ஓய்ந்த பாடில்லை. மெர்சல் படம், ஏற்கனவே மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள் படடத்தின் காப்பி என்று விமர்சனம் எழுந்த நிலையில், மூன்று முகம் படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கி வைத்துள்ள தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன், தயாரிப்பாளர் சங்கத்தின் அளித்த புகாரின் அடிப்படையில் அட்லீக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அட்லீ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அட்லீயின் முதல் படமான ராஜா ராணி தொடங்கி, தெறி, மெர்சல் வரை அவர் மீதான விமர்சனம் ஓய்ந்தபாடில்லை. அவர் இயக்கிய மூன்று படங்களுமே மெளனராகம், சத்ரியன் மற்றும் மூன்று முகங்களின் உல்டா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.