டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மெர்சல் படம் ரிலீஸ்க்கு முன்னர் தான் பல பஞ்சாயத்துகளை சந்தித்தது என்றால் படம் ரிலீஸான பின்னரும் பஞ்சாயத்து ஓய்ந்த பாடில்லை. மெர்சல் படம், ஏற்கனவே மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள் படடத்தின் காப்பி என்று விமர்சனம் எழுந்த நிலையில், மூன்று முகம் படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கி வைத்துள்ள தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன், தயாரிப்பாளர் சங்கத்தின் அளித்த புகாரின் அடிப்படையில் அட்லீக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அட்லீ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அட்லீயின் முதல் படமான ராஜா ராணி தொடங்கி, தெறி, மெர்சல் வரை அவர் மீதான விமர்சனம் ஓய்ந்தபாடில்லை. அவர் இயக்கிய மூன்று படங்களுமே மெளனராகம், சத்ரியன் மற்றும் மூன்று முகங்களின் உல்டா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.