இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என, புலம்புகிறார், அமலாபால்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் முடிவடைந்து, இப்போது தான், முழுவீச்சில், மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார், அமலா பால். அதற்குள், கார் வாங்கிய விவகாரம் தொடர்பாக பரவிய வதந்தியால், நொந்து போயிக்கிறார். 'ஒவ்வொரு பிரச்னைக்கும் விளக்கம் சொல்லி, விளக்கம் சொல்லியே ஓய்ந்து போய் விடுவேன் போலிருக்கிறது' என, கண்களை கசக்குகிறார்.