இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யாபாலன். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் துமாரி சுலு என்ற படம் வெளியாக உள்ளது. இதில் ஆர்ஜே.,வாக நடித்திருக்கிறார் வித்யாபாலன். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பாக்ஸ் பற்றி கவலையில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வித்யாபாலன் மேலும் கூறியதாவது... பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையை பற்றி ஒரு போதும் நான் பயந்ததும் கிடையாது, கவலைப்பட்டதும் கிடையாது. ஒரு படம் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டால் நிச்சயம் அந்தப்படம் தயாரிப்பாளருக்கு நல்ல வசூலை கொடுக்கும். அப்படி வசூல் சிறப்பாக இருந்தால் நிச்சயம் அந்தப்படம் சூப்பர் ஹிட் தான் என்று கூறியுள்ளார்.