'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை ஷிவதா நாயர், திருமணத்திற்கு பின்னும் வழக்கம்போல படங்களில் இடைவெளி விடாமல் நடித்து வருகிறார். ஷிவதா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் என்றால் அந்தப்படத்தில் நிச்சயம் அவரது கேரக்டரில் வித்தியாசம் இருக்கும் என்பதையும் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அதே கண்கள் படத்தில் அவரது வில்லி அவதாரம் அதற்கு ஒரு சாம்பிள்.
அந்தவகையில் தற்போது குஞ்சாக்கோ போபனுடன் மலையாளத்தில் 'சிகாரி சாம்பு' படத்திலும் இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம். படத்தில் அவரது தோற்றமே இந்தப்படத்தில் புதிதாக தெரிகிறது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இந்தப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.