பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மறைந்த நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக 'சாலக்குடிக்காரன் சங்கதி' என்கிற படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் வினயன். இதற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குனர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஜோஸ் தாமஸ் என்பவர் கலந்து கொண்டதுடன் இயக்குனர் வினயனிடம் மேடையிலேயே மன்னிப்பு கேட்டார். காரணம் வினயன் மீது மலையாள இயக்குனர் சங்கம் விதித்துள்ள மறைமுக தடையை தானும் ஆதரித்ததற்காக வெட்கப்படுவதாக கூறினார் ஜோஸ் தாமஸ்..
இந்த நிகழ்வில் பேசிய வினயன், இயக்குனர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள இயக்குனர் உன்னிகிருஷ்ணன், தான் இயக்கவுள்ள இந்தப்படத்தையும் தடுக்க முயற்சி எடுத்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். மோகன்லால் - விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான வில்லன் படத்தை இயக்கியவர் தான் இந்த உன்னிகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.