டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை விவகாரத்தில் சிக்கி சிறைசென்று ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப். இந்த வழக்கில் போலீஸார் தன் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக கூறியுள்ள திலீப், இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதில் இன்னொரு அதிர்ச்சி தகவலையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக, தனக்கு போன்கால் வந்தவுடனேயே டிஜிபி லோக்நாத் பெஹ்ராவுக்கு உடனே போன் செய்து தகவல் சொன்னாராம் திலீப். ஆனால் அந்த உண்மையை டிஜிபி பெஹ்ராவும், ஏடிஜிபி சந்தியாவும் அப்படியே மறைத்துவிட்டனர் என கூறியுள்ளாராம் திலீப்.