பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
பாலிவுட்டில் பிரபலமான நடிகை சித்ரங்கடா சிங். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருந்தார். தற்போது சஞ்சய் சத்தின் சாகிப் பிவி அவுர் கேங்ஸ்டர் 3 மற்றும் சைப் அலிகானின் பாஷார் படங்களில் நடித்து வருபவர், 2018-ம் ஆண்டை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சித்ரங்கடா கூறுகையில், சாகிப் பிவி மற்றும் பாஷார் படங்கள் இரண்டும் வித்தியாசமான படங்கள். எனது கேரக்டரும் வித்தியாசமானது. இரண்டு படங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.