பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர், வீரமங்கை வேலு நாச்சியார். அவரது பெயரில் தொடர்ந்து தமிழகத்தில் நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நாடகத்தை தன், 'கண்ணகி பிலிம்ஸ்' சார்பில், திரைப்படமாக தயாரிக்கப் போவதாக சொல்கிறார், ம.தி.மு.க., தலைவர் வைகோ. அதுபற்றி அவர் கூறும்போது, 'இந்நாடகத்தில் வேலு நாச்சியாரும், ஹைதர் அலியும் சந்திக்கும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. அதனால், இந்நாடகத்தை திரைப்படமாக்கினால், அது, இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்...' என்று கூறுபவர், 'இது என்னுடைய கனவு படம்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா