ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சரகர்ஹி போரை மையமாக வைத்து பாலிவுட்டில் கேசரி என்ற பெயரில் ஒரு படம் உருவாக உள்ளது. அனுராக் சிங் இப்படத்தை இயக்க அக்ஷ்ய் குமார் முதன்மை ரோலில் நடிப்பதுடன், கரண் ஜோகர் உடன் இணைந்து தயாரிக்கவும் உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. முன்னதாக படத்திற்கான பிரீ - புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே படத்தில் அக்ஷ்ய் ஜோடியாக பரிணிதி சோப்ரா நடிக்க உள்ளார். விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.